பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

 அரசு முறைப் பயணமாக டெ ல்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ   பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு…

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 2022 ஆண்டுக்குள் 31.22% குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் : அதிர்ச்சி தகவல்

ஊட்டச்சத்து குறைபாடுகளால் 2022 ஆண்டுக்குள் 31.22% குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு பற்றிய பகுப்பாய்வின்படி. ஐந்து வயதிற்குட்பட்ட…

ஹைட்ரோ கார்பன் திட்டம் : வைகோ கண்டனம்…

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட…

வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…

வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடமாநிலங்கள் கிழக்கு மாநிலங்களில் 5 நாட்களுக்கு…

தமிழகத்திற்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு..

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதறகான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. வரும் ஜூலை 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வேட்பு மனுத்…

கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது: டி.ராஜா குற்றச்சாட்டு

கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ம் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் டி.ராஜா…

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவு..

காவிரியில் ஜீன் மற்றும் ஜீலை மாதத்திற்கான நீரை கர்நாடகம் திறந்து விட காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவிட்டது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவஜிரி மேலான்மை ஆணையக் கூட்டத்தில்…

நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  சிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல்…

சிகாகோ உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு..

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு, ஜூலை 4 முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.…

மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு : பாஜக உறுப்பினர்கள் அமளி..

எதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது என்று தயாநிதிமாறன் கூறியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், 2019 தேர்தலில் வலுநவான கூட்டணி அமைத்ததால் திமுக 38 தொகுதிகளில்…

Recent Posts