முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த அசோதா குறித்து…

ஜெ.,மரண வழக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஜெயலலிதா சகிச்சைபெற்ற அப்பலோ மருத்துவமனை…

ஆணவ கொலை குறித்த தமிழக அரசின் அறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆணவ கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில்…

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்று…

கர்நாடக முதல்வராக 4வது முறையாக எடியூரப்பா பதவியேற்பு..

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றார். எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில்…

மருமகன் பிரிட்டன் அமைச்சரானதில் மகிழ்ச்சி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி…

தனது மருமகன் பிரிட்டன் அமைச்சரவையில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்ஷதாவுக்கும்…

கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்…

கர்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ்…

சென்னையிலிருந்து மதுரை,கோவைக்கு செல்லும் 2 ரயில்கள் தனியாருக்குத் தாரைவார்ப்பு?..

தமிழகத்தில் சென்னை – மதுரை இடையிலான தேஜாஸ் ரயில், சென்னை – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும். ஒரு விரைவு ரயில் ஆகியவற்றை இயக்கும் பொறுப்பை தனியார் வசம்…

மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு..

முத்தலாக் தடை மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முத்தலாக் தடைச்சட்டம் ஒரு சார்பானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது…

“பெண்களின் பாதுகாப்புக்காக என்றால் ஏன் 33% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை?” : கனிமொழி கேள்வி

மகளிர் பாதுகாப்புக்காகவே முத்தலாக் தடை சட்டம் என்று கூறும் மத்திய அரசு 33% மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று கனிமொழி எம்.பி என்று கேள்வி…

Recent Posts