பிளக்ஸ் பேனர் விழுந்ததில் விபத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வேதனையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடத்த…
Category: scroller
காவிரிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்தும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு..
காவிரி நதிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காவிரி நதிக்கு புத்துயிரூட்ட காவிரி கூக்குரல்…
தமிழகத்தில் மீண்டுமொரு பேனர் உயிரிழப்பு..
தமிழகத்தில் மீண்டுமொரு பேனர் உயிரிழப்பு கொடூரம் நிகழ்ந்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை அருகே, அதிமுக பிரமுகர் வைத்த பேனர் விழுந்ததில் பைக்கில் சென்ற 23 வயது சுபஸ்ரீ நிலைதடுமாறி…
அரியலுார் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் மாயம்..
அரியலுார் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கீழராமநல்லுாரிலிருந்து மேலராமநல்லுாருக்கு கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் படகில் பயணம் செய்தனர். படகு கவிழ்ந்து…
பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூர் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 15ல் பேரறிஞர்…
மழைக் காலங்களில் நிவாரண உதவி வழங்க கனிமொழியிடம் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை…
மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதுபோல், மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் தொழிலாளர்கள் வேண்டுகோள்…
ஜம்மு-காஷ்மீர்,இமாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..
ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாசல பிரதேச பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவானது.
94-வது பிறந்தநாளையொட்டி ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..
94-வது பிறந்தநாளை ஒட்டி எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து மாலை அணிவித்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
காஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
காஷ்மீரின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…
பிரபல அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்..
வாகன உற்பத்தி துறையில் பெரிய நிறுவனமான அசோக் லேலண்ட நினுவனம் பொருளாதார மந்த நிலையில் எண்ணுரில் உள்ள தனது நிறுவனத்தில் 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு…
