சென்னையில் வேளச்சேரி, அடையாறு, , மேடவாக்கம், OMR சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
Category: scroller
ப.சிதம்பரத்தை செப்.19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..
முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில்…
அமெரிக்காவில் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் ரூ.2,780 கோடி முதலீடு ஒப்பந்தம்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நியுயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் 2,780 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரிட்டன் சுற்றுப்…
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க பரிந்துறை..
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தகில் ரமானி மாறியதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே. மிட்டலை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிசியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள்…
ரஷ்யா : விளாடிவோஸ்டோக் நகரில் கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி…
Russia: Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin at Zvezda ship-building complex, Vladivostok. ரஷ்யாவிற்கு இரண்டு நாள் அரசு முறை…
தங்கம் விலை ரூ.30,000-த்தை தாண்டியது.
சென்னையில் ஆபரணத் தங்கம் தினமும் உயர்ந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.30,120-தைத் தொட்டது. கிராம் ஒன்றுக்கு ரூ.36 உயர்ந்துள்ளது.…
புதுக்கோட்டை அமமுக மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்..
புதுக்கோட்டை அமமுக மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்ட அமமுக…
சுங்கச்சாவடிகளில் எந்தவித முன்னறிவிப்புமின்றி கட்டண உயர்வு : டிடிவி தினகரன் கண்டனம்
சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் எந்தவித வெளிப்படையான அறிவிப்பும்…
ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்., 5ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ப.சிதம்பரம் ஜாமீன் மனு…
சத்துணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு : பத்திரிகையாளர் மீது வழக்கு..
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூர் தொடக்கப்பள்ளியில் மதிய உணவில் மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள, குருமா அல்லது பருப்பு கூட்டு வழங்காமல் வெறும்…
