பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் : வைகோ கண்டனம்

பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா அரசு 2014…

சி.பி.எஸ்.இ : 6-ம் வகுப்புத் தேர்வில் சாதி பாகுபாடு, வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

சி.பி.எஸ்.இ., 6 ம் வகுப்பில், சமூக மற்றும் அரசியல் வாழ்வு எனும் புத்தகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தை பற்றி இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த தேர்வில்…

கோமியத்தை(பசு மூத்திரம்) மருத்துவப் பொருளாக அறிவிக்க நடவடிக்கை : மத்திய அமைச்சர்…

கோமியம் (பசு மாட்டு மூத்திரம்) விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாக மத்திய சுகாதாரதுறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே தெரிவித்துள்ளார். கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதி…

இலக்கை அடைய முடியாவிட்டாலும் விண்வெளி ஆய்வில் இது புதிய மைல்கல் தான் : தினகரன் பாராட்டு..

சந்திராயன் 2 திட்டத்தில் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பில் உருவான சந்திராயன்-2 எதிர்பார்த்த…

சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் வெட்டிக் கொலை..

சிவகங்கையில் நீதிமன்றத்தில் வழக்க ஒன்றின் விசாரணைக்காக ஆஜராக வந்த காளையார் கோவிலைச் சேர்ந்த ரவுடி ராஜசேகரை நீதிமன்றம் முன் கொடுரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார்…

சென்ன தெற்கு ரயில்வே அலுவலகத்தை கனிமொழி எம்பி தலைமையில் முற்றுகை போராட்டம்..

ரயில்வே பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், தமிழ் மொழியில் ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்த வலியுறுத்தியும், திமுக மகளிர் அணித் தலைவியும் மக்களவை…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா..

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின்…

கோடிக்கணக்கான மக்களை விண்வெளியை நோக்கி பார்க்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி: ஸ்டாலின் ட்வீட்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஒரு பில்லியன் மக்களை விண்வெளியை நோக்கி பார்க்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது எங்கள்…

கண் கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து பிரதமர் மோடி ஆறுதல்..

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல  திட்டத்தின் முக்கிய மற்றும்…

சந்திரயான் 2: விண்வெளித் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு ஏன் முக்கியம்?

சாதாரண இந்திய குடிமகன் சந்திரயான்-2 பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? வறுமையில் சிக்கி தவிக்கின்ற, அறிவியலை கற்றுக் கொள்ளாத பொது மக்களுக்கு இவ்வளவு பெரிய விண்வெளி திட்டம்…

Recent Posts