அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வங்கிகள் ஒருங்கிணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செப்.,25.,26 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது. இந் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை…
Category: scroller
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது..
நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர்…
“இந்தியா நன்றாகத்தான் இருக்கிறது; வேலையிழப்பு, கும்பல் தாக்குதல் உள்ளிட்டவை தவிர..” : ப.சிதம்பரம் சாடல்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அக்., 3ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிறையில்…
ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்துப்…
கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெற்றார் தமிழிசை
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெறுகிறார். தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றதால் தேர்தல் வழக்கை வாபஸ் பெற…
வெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..
அடுப்பங்கரை அஞ்சறைப் பெட்டியில் வரும் முன் காக்கும் மருந்துகள் உள்ளன. அன்றாட சமையலில் இவற்றை சேர்த்தால் நோயின்றி நுாற்றாண்ட வாழலாம் என்ற முன்னோர்களின் கூற்று உண்மையே.. இதில்…
விக்கிரவாண்டி,நான்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். *வேட்பு மனு…
மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..
மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்றம் நிறைவடைவதால் தற்போது சட்டமன்ற தேர்தல் தேதி-ய அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர். மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான…
“அது நான் தான்; அந்த தவறை செய்திருக்க கூடாது” : 18 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 வருடத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் செய்த தவறை தற்போது உணர்ந்து அதற்காக செய்தியாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். கனடாவில் அடுத்த மாதம்…
மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்
மதுரை கீழடியில் பழங்கால தமிழர் எழுதும் பழக்கம் உள்ள படிப்பறிவு பெற்றவர்களாகவும், மத கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்புவனம்…
