அரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக-காங் இடையே இழுபறி.. மொத்தமுள்ள தொகுதிகள் – 90 பி ஜே பி கூட்டணி – 38 காங்கிரஸ் கூட்டணி – 35…
Category: scroller
புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங். வெற்றி…
புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி, காங். மாநில…
தமிழக இடைத்தேர்தல்:அதிமுக முன்னிலை..
தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி,நான்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேரதலில் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் அதிமுக முன்னிலையில் உள்ளது. விக்கிரவாண்டி,.. அதிமுக- 40154 திமுக-24454 நான்குநேரி … அதிமுக-9381…
ரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்
ரெஃப்ரிஜிரேட்டர்(குளிர் சாதன பெட்டி) பின்புறம் தேங்கும் தண்ணீரிலும் டெங்கு கொசுக்கள் வளர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் டெங்குக்காய்ச்சல் வேகமாக…
2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 8,80,000 குழந்தைகளின் மரணம்: யுனிசெப் தகவல்..
2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 8,80,000 குழந்தைகளின் மரணம் நிகழ்ந்துள்ளது,அதிகமாக இந்தியாவில்தான் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 69% ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில்…
தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிப்பு..
தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை விடுமுறையை ஈடு…
தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்…
இடைத்தேர்தல் வாக்குபதிவு நிறைவு: நாங்குநேரியில் 62.32%, விக்கிரவாண்டியில் 76.41% வாக்குகள் பதிவு…
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது. மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
16 வருடங்களில் 15,000 சட்டவிரோத கருக்கலைப்புகள்: பெண் போலி மருத்துவர் கைது
திருவண்ணாமலையில் கடந்த 16 ஆண்டுகளில் 15,000 சட்டவிரோத கருக்கலைப்பு சிகிச்சைகளைச் செய்ததாக ஆனந்தி (52) என்ற போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட…
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன் ..
புரோ கபடி லீக்கின் 7வது தொடரின் இறுதிப்போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே…
