மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யபட்டுள்ளது. முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக வழக்கறிஞர் நீலமேகத்துக்கு நீதிமன்றம் அறிவுரை…

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டம் : தமிழக அரசு அரசாணை..

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, கர்நாடகா கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் கனமழை…

5, 8-ம் வகுப்புகள் பொதுத்தேர்வு : தெளிவில்லாததால் நீடிக்கும் குழப்பங்கள்..

5 மற்ரும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையில் 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. மத்திய மனிதவள அமைச்சகம் நிபுணர் குழு வைத்து நடத்திய…

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு..

இந்து கோயில் சிலைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி நகர…

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் சரத் பவார்: மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்.. …

பிரதமர் மோடியை சரத் பவார் இன்று சந்தித்து பேசவுள்ளார். அப்போது மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவது தொடர்பாக பேசப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் தேர்தலில் பாஜகவும்,…

பெண் பக்தரை தாக்கிய நடராஜர் கோவில் அர்ச்சகருக்கு 2 மாதம் பூஜை செய்ய தடை, ரூ.5,000 அபராதம்..

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் இரண்டு மாதம் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது..

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. பிரதமர் மோடி ,உள்துறை அமைச்சர் அமித்ஷா,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். வேலூர் தொகுதி தி.மு.க…

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்பு..

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவி ஏற்பு விழாவில் குடியரசுத் தலைவர்…

மிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்? விசாரணை அறிக்கைகள் சொல்வது என்ன?

திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டு, மோசமான சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதற்கான ஆதாரமே இல்லை என்று பலரும் பேசிக்கொள்வதாக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார் அமைச்சர் பாண்டியராஜன். கட்சி…

Recent Posts