பாக்., பயணிகள் ரயிலில் தீ விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு…..

பாகிஸ்தானில் விரைவு ரயிலில் பயணிகள் சமைக்கப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 65 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ராவல்பிந்தி…

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு..

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில்…

போராடும் மருத்துவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை..

தொடர்ந்து போராடும்மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது என சேலத்தில் முதல்வர் பேட்டியளித்தார். இந்நிலையில் போராடும் அரசு மருத்துவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுக்கு நெரு்க்கடி தரும் நோக்கில்…

திமுக பொதுக்குழு நவ.10-ல் கூடுகிறது…

தமிழக எதிர்கட்சியான திமுகவின் பொதுக்குழு வரும் நவம்பர்-10-ந்தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் என தின திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாளை இந்தியா வருகை..

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், 3 நாள் பயணமாக நாளை (அக்.,31) இந்தியா வர உள்ளார். அவருடன் 12 மந்திரிகளும் இந்தியா வர உள்ளனர். ஏஞ்சலா மெர்க்கலின்…

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 122 வது ஜெயந்தி விழா உற்சாக கொண்டாட்டம்……

தேசியமும்,தெய்வீகமும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சுதந்திர போராட்டவாதியும், நேதாஜியின் நண்பருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினத்தை தேவர் ஜெயந்தியாக ஆண்டு தோறும் கொண்ணடாடப்பட்டு வருகிறது.…

ரூ.125 மதிப்பிலான நாணயம் : அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்..

டெல்லியில் பரமஹன்ச யோகானந்தாவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.125 மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார் . இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு…

குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு..

அரபிக் கடலில் உருவான கியார் புயல் கடந்த 25-ம் தேதி தீவிர புயலாக மாறி வடமேற்காக ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல், வருகின்ற…

சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி..

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.…

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி ஜனவரியில் வருகை?..

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை பார்க்க புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூருக்கு ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி அடுத்த ஆண்டு ஜனவரியில் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய…

Recent Posts