2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 8,80,000 குழந்தைகளின் மரணம்: யுனிசெப் தகவல்..

2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 8,80,000 குழந்தைகளின் மரணம் நிகழ்ந்துள்ளது,அதிகமாக இந்தியாவில்தான் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 69% ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில்…

தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிப்பு..

தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை விடுமுறையை ஈடு…

தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்…

இடைத்தேர்தல் வாக்குபதிவு நிறைவு: நாங்குநேரியில் 62.32%, விக்கிரவாண்டியில் 76.41% வாக்குகள் பதிவு…

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது. மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

16 வருடங்களில் 15,000 சட்டவிரோத கருக்கலைப்புகள்: பெண் போலி மருத்துவர் கைது

திருவண்ணாமலையில் கடந்த 16 ஆண்டுகளில் 15,000 சட்டவிரோத கருக்கலைப்பு சிகிச்சைகளைச் செய்ததாக ஆனந்தி (52) என்ற போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட…

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன் ..

புரோ கபடி லீக்கின் 7வது தொடரின் இறுதிப்போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே…

விக்கிரவாண்டி, நாங்குநேரி,புதுவை காமராஜ் நகர் தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்தது..

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் அக்டோபர்-21-ந்தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணிக்கு ஓய்ந்தது.…

தேர்வின் போது மாணவர்கள் அடிப்பதை தடுக்க கல்லூரியின் அதிரடி…

தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டை பெட்டியை மாட்டி விட்ட கல்லூரி..! பள்ளி, கல்லூரிகளில் காலம் காலமாகவே ஆசியர்களுக்கு இருக்கும் பேரும்…

இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு நடத்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தடை

சென்னை அருகே அமைந்துள்ள மாதா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 41 பேர் கும்பலாக காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

பெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…

பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியன் தீவிர ஆதரவாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்திரலேகா சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Recent Posts