மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..

ஆன்லைன் வவுச்சர்கள், வெளிநாட்டு பயணங்கள், தேவைப்பட்டால் பெண்களுடன் உல்லாசம் என மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் பற்றி பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட்…

பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ..

இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…

பள்ளி தொடங்கும் முன் தினமும் 15 நிமிட உடற்பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி தொடங்குவதற்கு முன்னால் மாணவர்கள் 15 நிமிட உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை…

மகாராஷ்டிர விவகாரத்துக்கு 3 பேர் தான் பொறுப்பு: நீதிமன்றத்தில் சிதம்பரம் பேட்டி..

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு டிசம்பர் 11-ம் தேதி வரை காவலை நீட்டித்து…

மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா..

மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஆட்சியை தொடர்வதற்கான பலம் தங்களிடம் இல்லை என்று பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த…

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது…

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது..கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..

மராட்டியத்தில் ஆளும் பாஜகவின் பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நவம்பர்-27-ந்தேதி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம்…

பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை: அஜித் பவாருக்கு சரத் பவார் பதில்

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசியலில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் அதிர்வலையை…

பட்னாவிஸ் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு…

மகாராஷ்டிராவில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை பதவி ஏற்பு செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு,…

அதிமுக பொதுக்குழு : நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி,…

Recent Posts