திமுக பேரணிக்கு உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி : மு.க.ஸ்டாலின் அழைப்பு..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை நடைபெற இருக்கும் பேரணி குறித்து மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்…

பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு ..

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்தப் போராட்டத்தை எதிர்த்து தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாளை…

திமுக கூட்டணி அழைப்பு விடுத்துள்ள பேரணிக்கு தடை கேட்டு வழக்கு..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி…

உள்ளாட்சி தேர்தல் கட்டுபாடுகள்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்” காவல்…

திமுக நடத்தும் பேரணிக்கு ஆதரவு மட்டுமே : மநீம பங்கேற்காது..

வரும் 23ஆம் தேதி குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது.எனவும் கமல்ஹாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற…

பப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…

“பப்பாளி” ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக…

வங்கி ஊழியர்கள் ஜனவரி 8ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்…

2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இந்தியாவின் பெரும்பாலான வங்கி ஊழியர்களின் சங்கங்கள் தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அனைத்து இந்திய…

இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க பூா்விக ஆவணங்கள் தேவையில்லை: மத்திய அரசு

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூா்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மலேசியா பிரதமர் மகாதீர் கண்டனம்….

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள…

Recent Posts