பொய்யும், புரட்டும்’ பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல : மு.க.ஸ்டாலின்..

“அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் முன்னிலையில் சிறிதும் நாணமின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல!” – திமுக…

மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிரத்தில்…

முரசொலி நிலம் குறித்து அவதூறாகப் பேசிய டாக்டர்.ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு தி.மு.க நோட்டீஸ்

முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என தி.மு.க நோட்டீஸ்…

மகாராஷ்டிரா மாநில முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே …

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனையின் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. மஹாஷ்டிராவில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த பாஜக – சிவசேனா கூட்டணியானது…

ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை: உச்சநீதிமன்றம்..

ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் இறுதி விசாரணை குறித்து நவம்பர் 29ம் தேதி…

தமிழகத்தில் விற்கப்படும் பாலில் அதிக நச்சுத் தன்மை : மத்திய அமைச்சர் தகவல்..

தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் பாலில் அஃப்ளாடாக்சின் எம்1 என்ற நச்சு அனுமதித்த அளவை விட அதிகம்…

தமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது

தமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது . திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி…

இளைய நீதிபதியாகும் 21 வயது ராஜஸ்தான் மாநில இளைஞர்..

ராஜஸ்தான் மாநில நீதித்துறை பணியில் இந்தியாவின் மிக குறைந்த வயதான 21 வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங்…

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க இடைக்காலத் தடை..

தமிழகத்தில் இந்து அறநிலையத்திற்குற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்…

புதிய கல்விக் கொள்கை அல்ல; புதிய புல்டோசர் கொள்கை: மாநிலங்களவையில் வைகோ கடும் தாக்கு..

இன்று 21.11.2019 மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழுந்து குறுக்கிட்டார். அவைத்தலைவர் அவர்களே,…

Recent Posts