சருமத்தை காக்கும் ‘குப்பைமேனி’..

குப்பையில் கிடைத்தாலும் மாணிக்கம் மாணிக்கமே.. என்ற பழமொழிக்கேற்ப குப்பையான மேனி என்ற சருமத்தை பாதுகாக்க மாணிக்க்கமாக வந்த மூலிகை தான் குப்பைமேனி. மழைக்காலங்களில் சாலையோரங்களில் எளிதில் வளரக்கூடிய…

பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: பாஜக எம்.பி. கருத்துக்கு சிதம்பரம் பதில்..

நம்முடைய நாட்டுக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபி)  எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வருத்தம்…

அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்

அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூா், ஏ.டி.காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட…

விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடித்த மதுரை இளைஞர் சண்முக சுப்பிரமணியன்..

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில்…

டிசம்பர் 27, 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. மாநில…

மகாராஷ்டிரா : நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி….

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநா்…

பெங்களுரு நித்தியானந்தா பிடரி ஆசிரமத்தில் குஜராத் போலீசார் சோதனை..

பிரபல நித்தியானந்தா சாமியாரின் மீது பல புகார்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருந்து வருகிறது. இந்நிலையில் இளம் பெண்ணை மீட்டுதரக்கோரிய ஆள்கொணர்வு மனுவால் குஜராத் போலீசார் குஜராத்…

தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்…

தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டின் ஓய்வு பெற்றதையடுத்து புதிய செயலாளர் நியமிக்கிப்பட்டுள்ளார்.

பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு எனத் தகவல்..

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும்…

அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத்தில் ஏராளமான வேலைவாய்ப்பு…

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 231 அஞ்சல் உதவியாளர், போஸ்ட்மேன் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்…

Recent Posts