திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..

சூடானில் (Sudan) உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் நடந்த எல்பிஜி டேங்கர் வெடிதத்தில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டனர். அதில் இந்தியாவை (Indians) சேர்ந்த 18 பேர்…

திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம்…

இந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்

மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தான் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்…

இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..

பெண்களை தெய்வமாக போற்றும் இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் ரஷ்யாவில் தான் 100 சதவிகித பெண்கள் கல்வியறிவு…

தனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..

பிரபல சாமியார் நித்தியானந்தா தனிக்கொடி, தனிச்சின்னம் உள்ளிட்டவற்றுடன் ‘கைலாசா’ என்று பெயரிட்டு தனிநாடாக உருவாக்கியுள்ளதாக அவரது ஆசிரமம் நடத்திவரும் வலைத்தளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய லத்தீன் அமெரிக்காவின்…

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..

பணிகளை முடித்த பின்பே தேர்தலை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனுவாக தாக்கல் செய்துன்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில்…

ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..

ஐ.என்.எக்ஸ். வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..

பஞ்ச பூதங்களில்அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் டிசம்பர் 10-ம் தேதி மகாதீபம்…

2020, ஜூன் 1-ம் தேதி ‘ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நாடு முழுவதும் அமல்: ராம் விலாஸ் பாஸ்வான் அறிவிப்பு

2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இந்தத் திட்டம் சொந்த மாநிலத்தை விட்டு…

Recent Posts