தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வுமையம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்க உள்ளது. பஞ்சபூதங்களில் ஆகாயத்தலமான…

நடப்பு .காம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

2020 புத்தாண்டை வரவேற்கும் நடப்பு.காம் இணைய வாசகர்களுக்கு உள்ளங்கனிந்த நல் வாழ்த்துகள்

இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார். இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில்,…

வாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….

எத்தனை அழுக்கு பற்கள் இருந்தாலும், இதைப் பயன்படுத்தினால் பற்களை பிரகாசமாக்கும்! நிறைய உணவை சாப்பிட்ட பிறகு, பெரும்பாலான மக்கள் சரியாக துவைக்க மாட்டார்கள், இது பற்களின் மஞ்சள்…

டெல்லி பிரதமர் இல்லத்தில் தீ விபத்து..

டெல்லி லோக்யான் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 9 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இன்று…

ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் ..

ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜன., 2 ஆம் தேதி நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்..

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க…

ஊரக உள்ளாட்சி தேர்தல் : காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குகள் பதிவு ..

ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி வாக்கில் 24.08% வாகக்கு பதிவாகியுள்ளதாக மாநில…

உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு..

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரி ஆர்எஸ்எஸ் பாரதி…

Recent Posts