ஜவஹர்லால் பல்கலைக்கழகம் மாணவர் சங்கத் தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்..

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவரை முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு?..

தமிழகத்தில் அண்மையில், வெளியான குரூப் – 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,…

குஜராத் மருத்துவமனையில் 111 பச்சிளம் குழந்தைகளுக்கு மேல் உயிரிழப்பு: முதல்வர் பதிலளிக்க மறுப்பு

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 111 பச்சிளங் குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதல்வர் விஜய்…

சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ள்ளது. அன்மையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேவி…

நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்?: ப.சிதம்பரம் கருத்து

என்ன தீய செயலை அவர் செய்தார் என்று பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : அதிக இடங்களில் திமுக வெற்றி..

டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில், 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகி வருகின்றன. வியாழக்கிழமை…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல்களின் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதலே தொடங்கியது.…

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை..

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட உள்ளன. 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த தோ்தலில் 2.30…

கோவையில் குழந்தைகளை கவரும் ஜி.டி.நாயுடு அறிவியல் அருங்காட்சியகம்..

கோவை அவினாசி சாலையில் பிரபல விஞ்ஞானி GD நாயுடு கார் மியூசியம் மற்றும் அறிவியல் அருங்காட்சியம் அமைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பார்வையிட்டு வருகின்றனர்.…

நெல்லை கண்ணனைக் கைது செய்யவேண்டும்: மெரினா அருகே பாஜக சாலை மறியல்…

நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் சென்னை மெரினா அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, ஹெச்.ராஜா,…

Recent Posts