ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளை கடந்தும் நல்ல காலம் வராதது ஏன்? : மோடிக்கு சிதம்பரம் கேள்வி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 3 விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவாரா என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.…

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக -வில் இணைந்தார்..

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று பாஜகவில் சாய்னா நேவால் சேர்ந்தார். பாஜகவில் இணைந்து…

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…

சர்க்கரை நோய் என்ற நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை இன்று பன்மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவதுறையில் இந்நோயால் தான் கொள்ளை லாபம் அடைந்து வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில்…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்ட டெண்டர், அது தொடர்பான கோப்புகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் கைப்பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை…

நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி…

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்,சமஸ்கிருதத்தில் குடமுழக்கு விழா ..

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கொயில் குமுழக்கு விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குடமுழக்கு விழா தமிழில் நடைபெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

அதிவேக காற்றால் மேல் நோக்கி பாயும் நீர்வீழ்ச்சி..

https://twitter.com/i/status/1221496945547579392 இயற்கைக்கு இணையாக இங்கு ஏதுமில்லை எனலாம். இயற்கை பல அதிசயங்களை தம் முன் பல முறை நிகழ்த்தி வந்துள்ளது. அதி வேக காற்றால் நீர்வீழ்ச்சி மேல்…

ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து திருவாரூரில் திமுக போராட்டம்..

ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திரவாரூரில் திமுக வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்த போராட்டத்தில் திரவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி_கே_கலைவாணன் தலைமையில் விவசாயிகள் விரோத…

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24ஆம் தேதி நடைபெறும் எனவும்…

திமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர் வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக, இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. இதுகுறித்து…

Recent Posts