கடந்த ஆறு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.424 குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலை ஒரு…
Category: scroller
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை …
நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 73 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு…
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு?..
தமிழக அரசு பணிக்காண தேர்வுகளை தமிழக அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி )நடத்திவருகிறது. அன்மையில் வெளியிட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுவந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4…
தங்கம் விலை கிடுகிடு உயர்வு ..
தங்கம் விலை கிடுகிடு உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 31 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512…
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் சொர்க்கவாசலான பரமபதவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும்,…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை திமுக உள்பட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு ..
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் :ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்ட முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார். தமிழக அரசின் நலத்திட்டங்களை விவரித்த வருகிறார்.
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை..
இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்கள் அதிகம் வெளிநாடு சுற்றுலா செய்யும் நாடு சிங்கப்பூரும்,மலேசியாவும் தான். இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில்…
நிமிட செய்திகள்…
நிமிட செய்திகள் *இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி.. *தமிழக சட்டப்பேரவை இன்று திங்கள்கிழமை கூடுகிறது. *2020-ஆம்…
ஜேஎன்யூ-வில் பல்கலை. மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ப.சிதம்பரம் கண்டனம்..
டெல்லி ஜேஎன்யூ-வில் பல்கலை. மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மர்ம நபர்கள் தாக்குதலை தொடர்ந்து டெல்லி…
