பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, வளர்ச்சியை துரிதப்படுத்துவது, வேலைகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
Category: scroller
மத்திய பட்ஜெட் தேசத்தை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் உள்ளது: பிரதமர் மோடி…
மத்திய பட்ஜெட் தேசத்தை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் உள்ளது என்றும் தொலைநோக்கு, செயல்பாடு கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர…
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம்: திமுக அறிவிப்பு
திருச்சியை மூன்று மாவட்டக் கழகங்களாகப் பிரித்து, அதற்கான பொறுப்பாளர்களை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக க.அன்பழகன் இன்று (பிப்.1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி…
உங்களுக்கும், சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்? : நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி…
சிந்துவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
‘‘நீண்ட உரை; ஆனால் ஒன்றுமில்லை’’ : பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து
பட்ஜெட் வரலாற்றில் இது தான் நீண்ட உரை, ஆனால் அதில் ஒன்றும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய…
விவேகானந்தர் மையங்களில் மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும்: பிரதமருக்கு வைகோ கோரிக்கை
விவேகானந்தர் மையங்களில் மன்னர் பாஸ்கர சேதுபதி உருவப்படம் இடம்பெறச் செய்ய வேண்டும் என, பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…
மத்திய பட்ஜெட் 2020-2021 : சிறப்பம்சங்கள்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:…
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் எனவும், ஒருவரை விடுதலை செய்தும் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை…
குடியரசுத் தலைவர் உரையில் வெற்று முழக்கங்கள் தான் : ப.சிதம்பரம் கருத்து…
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதும் சொல்லப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே சொல்லப்பட்ட…
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியது
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியுள்ளது. திருச்சி மணப்பாறையில் தனியார் கல்லூரியில் நடைபெறும் மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
