வெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..

*வெந்தயத்தில் டீ தினமும் குடியுங்கள். ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல்…

43-ஆவது சென்னை புத்தகக் காட்சி : முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்…

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னையில் 43 -ஆவது புத்தகக் காட்சியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை தொடக்கி…

உலகில் மிக வேகமாக வளரும் நகரங்களில் 30வது இடத்தில் திருப்பூர்: முதலிடத்தில் மலப்புரம்;

உலகிலேயே மிக வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திருப்பூர் 30வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச வார இதழான தி…

பெல் உள்பட 6 நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பாரத மிகுமின் நிறுவனமான பெல் நிறுவனம், எம்எம்டிசி, ஒடிசாலில் உள்ள சுரங்க நிறுவனக் கழகம் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின்  பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை இன்று…

தொழிற்சங்கங்கள் போராட்டம்: புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை..

தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக, புதுச்சேரியில் பேருந்துகள்,டெம்போக்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இயல்பு…

ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 80 பேர் உயிரிழப்பு பலத்த சேதம்: ஈரான் அரசு அறிவிப்பு…

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 29,213 சிறப்பு பேருந்துகள் …

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில்…

43-வது புத்தக கண்காட்சியை ஜன.9-ல் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை நந்தனத்தில் ஜன.9-ல் 43-வது புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கண்காட்சியில் புத்தக வெளியீட்டு நிகழ்வும் நடக்கிறது. புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம்…

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்பு..

டெல்லியில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்து நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் அmமைப்பு பொறுப்பேற்றுள்ளது

Recent Posts