காவி உடையில் இருந்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றினார் வெங்கய்யா நாயுடு

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் புகைப்படத்தை இட்டு பதிவிட்டிருந்தார். அந்த டிவிட்டர் பதிவில், காவி…

திருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா வெகு…

நடப்பு இணைய வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..

நடப்பு இணைய வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..

மதுரையில் பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

மதுரையில் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டும் என வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையில்…

பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க தயாரா?: ப.சிதம்பரம்..

குடியுரிமைச் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க தயாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக…

சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினா் சாா்பில் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.…

அமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

அதிகாலை 5 மணிக்கெல்லாம் கோவை காந்திநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார் சிவஞானம். மார்கழி குளிர் அவரை சற்று நடுங்க வைத்தது.இதமாக பக்கத்தில் உள்ள பேக்கரி கடையில்…

ஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..

  மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள முக்கிய சிவலாயங்களில் வெகு விமர்சையாக இன்று அதிகாலை முதல் ஆருத்ரா தரிசன…

இணையம் என்பது அடிப்படை உரிமை: ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி..

ஜம்மு காஷ்மீரில் இணையதளத்தை முடக்கிய நடவடிக்கையை திரும்பப் பெறுவது குறித்து ஒரு வாரத்தில் பரிசீலிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜம்மு…

உள்ளாட்சி தொடர்பான சிசிடிவி பதிவை சமர்பிக்க தடை..

அன்மையில் டந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையில் எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவுகள் சிலவற்றை சமர்பிக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.

Recent Posts