மாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்

முன்னெப்போதையும்விட பெரியார் ஈ.வெ.ரா. பற்றி அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் தருணம் இது. தமிழின் முக்கிய எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தொடர்ந்து ஆவணப்படுத்திவரும் ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனில், ஒளிப்பதிவு செய்து, தயாரித்து…

சென்னை பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவுக்கு தலைவராக ஜே.என்.யு துணை வேந்தர் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவுக்கு தலைவராக ஜே.என்.யு துணை வேந்தரை நியமித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த…

“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…

*”இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “* *”உணவே மருந்து”* சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது. 5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில்…

நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார், …..

நாமக்கல்லில் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தையொட்டி…

: 9 மாவட்ட தேர்தல் ஆதிகாரிகள் நியமனம்..

உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டு இருந்த 9 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகளை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,…

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியை ராகுல் காந்தி பார்வையிட்டார் ..

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியின் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் ராகுல் காந்தி!! டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை (மார்ச் 4) வடகிழக்கு டெல்லியில்…

பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர அனுமதி: சிபிஎஸ்இ..

பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி…

இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்…

தமிழக கோயில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த திருக்கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய…

தமிழக திருக்கோயில்களை பறிக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்தால் தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும்: மு.க. ஸ்டாலின்..

தமிழக திருக்கோயில்களை பறிக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்தால் தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…

Recent Posts