கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, மகளிர் தினம். அதன் பின்புலத்தில் சிந்திக்கவும் செயல்படவும் நிறைய இருக்கிறது. ஆணும் பெண்ணும் சரிநிகரெனக் கொண்டால் காதலர் தினம் மட்டும் ஏன் கசக்கிறது… காதலைக்…
Category: scroller
யெஸ் வங்கி-ல் ரூ .2450 கோடி முதலீடு:49% பங்குகளை வாங்கலாம்: பாரத வங்கி தலைவர்..
சிக்கலான யெஸ் வங்கிக்கு (YES BANK) உதவ ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது. நெருக்கடியில் இருந்து வெளியேற யெஸ் வங்கிக்கு 20 ஆயிரம் கோடி தேவை என்று மாநில…
கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்…
கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டாம் என்பதை…
ஏசியா நெட், மீடியா ஒன் தொலைக்காட்சி மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ்..
கேரள தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ் பெறப்பட்டது. டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால்…
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு!: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் இரங்கல் செய்து தெரிவித்துள்ளார்.…
திமுகவின் 47 ஆண்டு கால பொதுச் செயலாளரான அன்பழகனின் மறைவு வேதனையளிக்கிறது : ப.சிதம்பரம் இரங்கல்
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’ திமுக கழகத்தின் மூத்த…
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உடல் இன்று மாலை தகனம்
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். அவரது உடல் இன்று மாலை…
பேராசிரியா் க. அன்பழகன் மறைவு..
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். வயது முதிா்வின் காரணமாக, அரசியல்…
தங்கத்தின் விலை புதிய உச்சத்தில் …
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.109 உயர்ந்து, ரூ.4,231க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.872 உயர்ந்து, ரூ.33,848-க்கு விற்பனையாகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மட்டுமின்றி உலகம்…
உசிலம்பட்டியில் எருக்கம்பால் கொடுத்து பெண் குழந்தையைக் கொன்ற அவலம்..
இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் சிசுவுக்கு பெற்றோரின் ஒப்புதலோடு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
