பாபாராம்தேவ் நிறுவன இயக்குனர்கள் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.411 கோடி நாமம் ..

எஸ்பிஐ வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற பின் கடன் கொடுத்த வங்கி புகார் தெரிவித்துள்ளதாக சிபிஐ…

இலவச மின்சாரம் ரத்து; மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் : ராமதாஸ்..

புதிய மின்சார சட்டத்தைத் திருத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 9)…

உ.பியில் தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டம் தொழிலாளர்கள் அதிர்ச்சி..

உத்தர பிரதேசத்தில் தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேசத்தில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக…

ரயில் மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன: ப.சிதம்பரம் டிவிட்..

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று தமது டிவிட்டர் பதிவில் மகாராஷ்டிராவில் ரயில்மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றதாக…

புதிய மின்சார திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

புதிய மின்சார திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை –…

தமிழகத்தில் இன்று புதியதாக 600 பேருக்கு கரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு…

நிவாரணத் தொகை ஏழைகளின் கைக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: ராகுல்காந்தி..

நிவாரணத் தொகை ஏழைகளின் கைக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய வசதியை…

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59-ஆக அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு…

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு தற்போத முதல் அமலுக்க வருவதாக தெரிவித்துள்ளார். இந்த…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்த வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 771கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா…

Recent Posts