தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி வழங்குக என முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளர்..…
Category: scroller
தெலுங்கானாவில் ஊரடங்கை மே- 29 வரை நீட்டித்து தெலுங்கான அரசு உத்தரவு..
கரோனா தொற்று காரணமாக தற்போது இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு மே-17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் மே 17ம் தேதி முடிவடையவுள்ள ஊரடங்கை 29 வரை நீட்டித்து…
விழுப்புரம் அருகே அதிமுக பிரமுகர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்…
விழுப்புரம் சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரிக்கப்பட் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி 95% தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…
சர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..
சர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள் இன்று நாம் சந்திக்கும் 10-ல் 4 பேருக்கு சர்க்கரை நோய் எனும் நீரழிவு நோயின் பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். சர்க்கரை நோயை…
சமூக ஊடகங்களில் போலி செய்தி பரப்பியதாக 366 வழக்குகள் பதிவு…
நாட்டில் முழு அடைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து வதந்திகள், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்தி என அனைத்தும் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமூக ஊடகங்களில்…
என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டிவிட் பதிவில்.. உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு!…
தமிழகத்தில் இன்று புதியதாக 526 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 526பேருக்கு கரோனா தொற்று உறுதி…
நேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…
நேர்மையான மிருகத்தனம் வேண்டும். கே. எஸ். இராதாகிருஷ்ணன் ———————————————— இந்த உலகத்தில் நாம் எத்தனையோ விதமாக வாழ ஆசைப்படுவோம். ஆனால் ஆசைப்படும் எல்லாமே அமைவதும் இல்லை. ஒருவருடைய…
தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் உள்பட… சில தளர்வுகள் : தமிழக அரசு அறிவிப்பு….
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு 24.3.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. இதனை தொடர்ந்து கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும்,…
தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு ..
தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அமித்ஷா…
