இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்…
Category: scroller
திருவண்ணாமலையில் ஐசிஎம்ஆர் மருத்துவ குழு ஆய்வு..
டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள ஐசிஎம்ஆர் மருத்துவ குழு திருவண்ணாமலையில் இன்று கரோனா சமூக பரவல் பற்றி ஆய்வு செய்தது. திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் 400…
தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,224- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள்…
நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு…
3ஆம் கட்ட பொதுமுடக்கம் இன்றிரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும்…
தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…
தமிழகத்தில் வரும் மே.31-ந்தேதி வரை 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.. மெட்ரோ ரயில்,மின்சார ரயில் போக்குவரத்திற்கும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
நோய்த்தொற்று குறைவதாகக் காட்ட பரிசோதனையைக் குறைப்பது பேராபத்து : ஸ்டாலின் எச்சரிக்கை…
19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்துகிறீர்களா? கரோனா நோய்த் தொற்று குறைந்து வருகிறது எனப் போலியாக வெளி உலகத்திற்குக் காட்டுவதற்காகப் பரிசோதனையைக் குறைப்பது விபரீதத்தை…
ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை : ப. சிதம்பரம் கருத்து..
“மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் எதுவுமே இல்லை” ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்…
தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக…
பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு ஜூன் 10ந்தேதி தொடங்கும்..
தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகின்றது.…
சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியீடு..
சிபிஎஸ்இ 10,மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படவுள்ளது. கரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள்…
