முடிதிருத்துவோர் அனைவருக்கும் தலா ரூ.2000 வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு..

பொது முடக்கத்தால் தமிழகத்தில் முடிதிருத்தும் நிலையங்கள் தொடர்ந்து 53 நாட்களாக மூடப்பட்டு உள்ளது. தமிழக அரசு பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அறிவித்திருந்தும் முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்கவில்லை.…

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்…

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட…

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமாறு மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமாறு மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கோவிட்-19 ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற…

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை முதல் திறப்பு..

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. டாஸ்மாக்கை திறக்க உயர்நீதிமன்ற விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளைத்…

சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் 3-ஆம் கட்ட திட்டங்கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தன்னிறைவு…

தமிழகத்தில் மதுக்கடைகள் : உயர்நீதிமன்ற தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சில…

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு காணொலியில் நடைபெறுகிறது..

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கட்டாயம்…

மதுபானக் கடைகளை மூடக் கோரும் மனுக்கள் : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மதுபானக் கடைகளை மூடக் கோரும் மனுக்களை விசாரணைன்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் மூடக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.…

இஸ்ரேலில் பென்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய அரசு: அரசியல் குழப்பத்திற்கு தீர்வு..

மேற்காசிய நாடான இஸ்ரேலில், 18 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் பிரச்னை, நேற்று தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய கூட்டணி அரசு…

கரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது: 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிப்பு..

இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருந்தும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 100…

Recent Posts