திமுக எம்.பி கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார் சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள்…
Category: scroller
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிகட்டுப்பாட்டில் கொண்டுவரும் மத்திய அமைச்சரவை முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..
கோவிட் 19 நெருக்கடியைப் பயன்படுத்தி, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்…
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்பு..
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய…
11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம்; தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி! : வைகோ கண்டனம்…
11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ…
திமுக எம்.பி கனிமொழி இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ்..
திமுக மகளிர் அணிச் செயலாளரும்,துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. யின் சென்னை இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்றது காவல்துறை நாளொன்றுக்கு 5 காவலர்கள் சுழற்சி…
இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை …
இந்தியாவில் நேற்று (ஜூன் 24) ஒரே நாளில் 16,922 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.7 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின்…
பிரேசில் அதிபருக்கு முகக்கவசம் அணிய உத்தரவிட்ட நீதிபதி..
பிரேசில் அதிபர் போல்சனாரோ முகக் கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டின் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் பிரேசிலியாவிலும் சுற்றுப் பகுதிகளிலும் இதர பொது இடங்களிலும் அவர்…
“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” :மு.க.ஸ்டாலின் கேள்வி..
“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” என மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை… ஊரடங்குக் காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்…
சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா எனக் கேட்டால் சீறுவது ஏன்? : ப. சிதம்பரம் கேள்வி…
சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா என்று கேட்டால் இது தேசத் துரோகம் என்று குதிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…
கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்!..
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக…
