தமிழகத்தில் இன்று மேலும் 3645 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

முகக்கவசம், முகத்தை மூடுவதே கரோனாவுக்கு தடுப்பு மருந்து :பிரதமர் மோடி..

முகக்கவசம் முகத்தை மூடுவதுதான் கரோனாவுக்கு தடுப்பு மருந்து என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர்…

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று : நீதிபதிகள் வேதனை…

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவில்பட்டி சிறையிலேயே சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன்…

காவல்துறை விசாரணையின் போது சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி புகார்..

கோவில்பட்டி கிளைச்சிறையில் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தை -மகன் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். காவல்துறையினரின் மனி உரிமை மீறல் குறித்து மனித உரிமை ஆணையத்தில்…

கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் நிதி உதவி..

கோவில் பட்டி கிளைச்சிறையில் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ்,அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவலில் இருக்கம் போது காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் குடும்பத்திற்கு…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,296 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் நேற்று (ஜூன் 25) ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.9 லட்சமாக அதிகரித்தது.…

திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளுக்கு கடும் விதிமுறைகளுடன் மலேசியா அரசு அனுமதி;

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், நிச்சயதார்த்தம், ஒன்றுகூடல்கள், சமய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளை ஜூலை முதல் தேதியிலிருந்து நடத்த மலேசியா அனுமதி அளித்துள்ளது. ஆனால், அத்தகைய நிகழ்வுகளில்…

“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?”: மு.க.ஸ்டாலின் அறிக்கை

“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார் – மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை… ஜூன் 12-ம் தேதி…

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து..

ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ…

தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

Recent Posts