பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ‘மான் கீ பாத்’ என்ற ‘மனதின் குரல்’ வானொலி நிகிழ்ச்சியில் உரையாற்றவருகிறார். இந்தியாவுடன் யாரும் மோத முடியாது, நமது எல்லைகள் காக்கப்படும்,…
Category: scroller
இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,28,859 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததால்…
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்..
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திமுக இளைஞரனி செயலாளர் அண்ணன் உதயநிதிஸ்டாலின். காவல்துறையினரால் விசாரணை…
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை ஜூலை 15-ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே..
தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் வரும் 29-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 3,713 பேர் கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,713 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தபாதிப்பு 78,335 ஆக…
சாத்தான்குளம் விவகாரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் முதல்வர் அமைதி காப்பது ஏன்?: கனிமொழி எம்.பி கேள்வி…
சாத்தான்குளம் லாக்கப் மரணம் நடந்து நான்கு நாட்களைக் கடந்தபிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாதது ஏன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…
”கரோனாவிடம் சரணடைந்துவிட்டார் மோடி” : ராகுல் காந்தி விமர்சனம் ..
கரோனா வைரஸைத் தோற்கடிக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லை. போரிட மறுத்து, கரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…
பாரத்நெட் டெண்டர் மத்திய அரசு ரத்து : டிடிவி தினகரன் வரவேற்பு..
தமிழக கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்க பாரத் நெட் கோரிய டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வரவேற்றுள்ளர். இது…
பாரத்நெட் டெண்டர் மத்திய அரசு ரத்து : அமைச்சர் உதயகுமார் ராஜினாமா செய்வாரா?: ஸ்டாலின் கேள்வி..
ஊழல் புகார் தொடர்பாக, பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை…
கரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் : ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்..
கரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும்; தற்கொலை, ஓடிச்செல்வது கூடாது ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார் “மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார…
