தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை…
Category: scroller
தீரன் சின்னமலை நினைவு நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…
தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். எம்எல்ஏக்கள் அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை…
மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – ப.சிதம்பரம் கண்டனம்…
மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பம் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம்…
21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை…
புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை…
தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கரோனா தொற்று உறுதி…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5879 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்…
உ.பியில்’குற்றமும் கரோனாவும் கை மீறி போய் விட்டது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வருகிறது, காட்டாட்சிதான் வளர்ந்து வருகிறது என்று பிரியங்கா காந்தி வதேரா குற்றம் சாட்டியுள்ளார்.. புலந்த்ஷெஹர்…
வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் : நிர்மலா சீதாராமன்…
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் என நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய…
புதிய கல்விக் கொள்கை அதிமுக -வின் நிலைப்பாடு என்ன? :மு.க.ஸ்டாலின் கேள்வி..
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்…
தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி :சுகாதாரத்துறை..
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,45,859 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா…
எஸ்பிஐ- வங்கியில் வட்டார அதிகாரி பணியடங்களுக்கான அறிவிப்பு..
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள 3850 வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்விளம்பர எண் CRPD/CBO/2020-21/20JOB:CIRCLE BASED OFFICERVACANCY: 3850SALARY MONTHLY…
