பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம்..

கரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக ‘பி.எம்.கேர்ஸ் நிதியம்’ எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம், கடந்த மார்ச்.28ல் தொடங்கப்பட்டதுகரோனா வைரஸ் தொற்றுநோய்க்காக சேகரிக்கப்பட்ட…

அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ..

அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் சேர்ந்த லட்சுமணன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தில்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று காலை திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் கொரோனா பாதிப்பில்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : மகத்தான தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ள மகத்தான தீர்ப்புஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில் இன்றே மாண்புமிகு முதலமைச்சர் திரு.…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 உயர்வு: சவரன் ரூ.41,336-க்கு விற்பனை..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து சவரன் ரூ.41,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.92 உயர்ந்து ரூ.5,167-க்கு விற்பனை…

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் :உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வரவேற்பு..

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் அரசு ஏற்கனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மறுப்பு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு கனிமொழி எம்பி வரவேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வரவேற்று தனது டிவிட் பதிவிட்டுள்ளார்.அவரது…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது்தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை…

தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேர் கரோனா தொற்றால பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 120 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்…

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

கரோனா தொற்று காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதமன்றம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை…

Recent Posts