பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாட்மிட்டன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இந்திய வீரர் கடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரை 21-14, 21-13 என்ற நேர் செட்டுகளில்…
Category: scroller
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3- வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி
கான்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.2-1 என தொடரை வென்றது இந்திய அணி
சென்னையில் மிதமான மழை .
தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில் மாம்பலம் ,கோடம்பாக்கம்,அண்ணாநகர், திருவேற்காடு, விருகம்பாக்கம் அமைந்தகரை , வளசரவாக்கம், அயனாவரம், ஆவடி, போரூர் உள்ளிட்ட…
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை: நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். ’தமிழ் இருக்கை அமைய சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும்…
கட்டலோனியாவில் மறுதேர்தல்:ஸ்பெயின் அரசு அறிவிப்பு..
ஸ்பெயினிலிருந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்தது கட்டலோனியா. இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 21-ம் தேதி ஸ்பெயின், கட்டலோனியாவில் மறுதேர்தல் நடத்தவுள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில்…
பி.எட் படிப்பிலிருந்து தமிழை நீக்கியது தான் தமிழை வளர்க்கும் செயலா?: ராமதாஸ் கண்டனம்
தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.…
டெங்கு காய்ச்சல் பரவியதற்கு தமிழக அரசுதான் காரணம்: தா.பாண்டியன்…
ஆறுகளில் ரசாயன கழிவுகளை கலந்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தா.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். வறட்சி காலத்தில் ஏரி குளங்களை தூர்வார தமிழக…
இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் : மு.க.ஸ்டாலின்..
தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில்…
காற்றழுத்த தாழ்வுநிலை: கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..
தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்தகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக…
அரியானாவில் இலேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..
அரியான மாநிலம் மகேந்திரகரா பகுதியில் இரவு 10.23 மணிக்கு இலேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. பொதுமக்கள் நில அதிர்வால் பொதுமக்கள் சாலைகளில் பதற்றத்துடன் கூடினர்.ரிக்டர் அளவில் 3.5 ஆகப்…
