தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

அடுத்த 24 மணி நேரத்தில் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,…

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்கள் வைக்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்…

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரம் வைப்பதற்கு தடை விதிக்க கோரி கோவை நுகர்வோர் மன்றம் சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில்…

தேவர் குருபூஜை : மதுரை தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை..

அக்டோபர் 30-ந்தேதி அன்று பிறந்து அதே 30ந்தேதி மறைந்த தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராம -லிங்கத்தேவரின்  குருபூஜை விழா தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பசும்…

மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்..

மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்; கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விபத்துக்குதான் நாம் இழப்பீடு தர உத்தரவிட…

தமிழகம் முழுவதும் போலீசார் காலை உணவு சாப்பிட மறுத்து போராட்டம்..

தமிழகம் முழுவதும் போலீசார் காலை உணவு சாப்பிட மறுத்து போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். ஊதிய முரண்பாடுகளை களைய கோரியே போலீசார் போராட்டம் நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கொள்ளுப்பேரன் திருமணத்தை கோபாலபுரத்தில் நடத்திவைத்தார் கருணாநிதி

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் மு.க முத்து பேரனுக்கும், நடிகர் விக்ரமின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது. மு.க முத்துவின் பேரன் மனுரஞ்சித்- நடிகர் விக்ரமின்…

தேவர் குருபூஜை : தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110 வது ஜெயந்தி விழாவும் 55 வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

‘ஜெ., மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்” : ஆறுமுகசாமி..

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர்…

சென்னை விமான நிலையத்தில் லிஃப்டில் சிக்கிய முதல்வர்பழனிசாமி மீட்பு..

சென்னை விமான நிலையத்தில் லிஃப்டில் சிக்கிய முதல்வர் பழனிசாமி மீட்கப்பட்டார். லிஃப்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல்வர் லிஃப்டில் சிக்கினார். லிஃப்டில் உள்ள கோளாறு சரிசெய்யப்பட்டு முதல்வர்…

ரிசர்வ் வங்கியில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு..

இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் 623 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் 50 சதவிகித மதிப்பெண்னுடன் வயது…

Recent Posts