இராமநாதபுரம் மாவட்டம் பாமபன் வடக்கு கடற்கரையில் இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட 5.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாயாகும்.கடத்தல் தொடர்பாக…
Category: scroller
முட்டை விலை உயர்வு எதிரொலி : பள்ளிகளில் சத்துணவில் முட்டை நிறுத்தம்?*..
தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு வரை வாரத்திற்கு 5நாட்களுக்கு ஒரு கோடி முட்டைகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ஒப்பந்த நிறுவனம் ஒரு…
குற்றவாளிகள் நாடாளக்கூடாது: கமல் டிவிட்..
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று கமல் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில்…
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு பணிக்கான குரூப்-IV தேர்வு அறிவிப்பு..
TNPSC CCSE-IV (Group IV) 2018- பணிக்காக காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. Job Name: Jr. Assistant, VAO, Surveyor மேலும் தகவலுக்கு : https://goo.gl/XfyRw9 கல்வி…
சிங்கத்தை விட பசுவைக் கண்டுதான் மக்கள் அதிகம் பயப்படுகின்றனர்: லாலு பிரசாத்..
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்த போது.. மக்கள் தற்போது சிங்கத்தை விட பசுவைக் கண்டுதான் அதிகம் பயப்படுவதாக ராஷ்டிரிய ஜனதா…
பிக் பாஸ் புகழ் ஹரிஷ் மற்றும் ரைசா நடிக்கும் “ பியார் பிரேமா காதல் ”..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக “பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது.…
ஜிம்பாப்வே அதிபர் முகாபே கட்சிபதவியிலிருந்து நீக்கம்..
ஜிம்பாப்வேயில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் முகாபே கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஆளும் ஷானு பி.எப் கட்சியிலிருந்து ஜிம்பாப்வே…
தமிழகத்தில் நேரடியாக பாஜக அரசியல் செய்து வருகிறது: திருமுருகன் காந்தி பேட்டி..
தமிழகத்தின் உரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மறுக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்யும் வேலையை…
திவால் ஆகிவிட்ட தமிழக அரசுக்கு முதல்வர் தேவையா? : ராமதாஸ் கேள்வி..
இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியது.. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் ஊழல், லஞ்சம் பெருகி…
போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தினகரன் மீது வழக்குபதிவு…
அனுமதியின்றி வாகனங்களில் ஊர்வலமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக டிடிவி தினகரன் மீது பாளையங்கோட்டை காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
