அன்பு செழியன் மீது வழக்குப் பதிவு: கைது செய்ய காவல்துறை தீவிரம்!

சசிகுமார் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக வட்டித்தொழில் செய்துவரும் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியது உட்பட 3 பிரிவுகளில்…

தமிழக போக்குவரத்துத்துறையின் அவல நிலை :விஜயகாந்த் குற்றச்சாட்டு..

தமிழக போக்குவரத்துத்துறையின் ரூ.18 ஆயிரம் கோடி கடனுக்காக ரூ.600 கோடிக்கு மேல் வட்டி மட்டும் கட்டும் அவல நிலைதான் தற்போது உள்ளது. பணப் பற்றாக்குறையால் 325 பணிமனைகளில்…

எனக்கு வாழத் தகுதி இல்லையா, வாழத்தெரியவில்லையா?: தற்கொலை செய்து கொண்ட நடிகர் சசிகுமார் மைத்துனர் கண்ணீர்க் கடிதம்!

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியுமான அசோக்குமார் செவ்வாய்க் கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு ஃபைனான்சியர்…

பாரதி வேடத்தில் கமல்… அறப்போர் இயக்கத்திற்கு ஆதரவு!

கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பாரதி வேடமிட்ட தமது படத்தை புரபைலில் பதிவிட்டுள்ளார். அத்துடன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சாலை தொடர்பாக நடந்துள்ள ஊழல் குறித்த…

ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலகல்..

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும்…

மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்து காசோலைகளை ஒழிக்க மத்திய அரசு திட்டம்..

மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் காசோலை நடைமுறையை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம்…

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 50 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

.டிச.31க்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கனும் : உயர்நீதிமன்றம்..

டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கனும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதிஎம்.சுந்தர் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  

பத்மாவதி பட விவகாரம்: நடிகை தீபிகா படுகோனுக்கு பெருகும் ஆதரவு..

பத்மாவதி படத்தில் நடித்ததால் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ள நடிகை தீபிகா படுகோனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளை நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் பல தலைவர்கள்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்கிழமை) கிராம் ஒன்றுக்கு 21 ரூபாய் குறைந்து 2,809 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று…

Recent Posts