இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதமடித்து கோலி அசத்தல்

  நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இரட்டை சதத்தை விளாசித் தள்ளிய கேப்டன் விராத் கோலி, இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு…

இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: தமிமுன் அன்சாரி

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என மனித நேய ஜனநாயக கட்சி.எல்.ஏ. தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு யாருக்கும் ஆதரவு…

அரசும், நீதித்துறையும் ஒரே குடும்ப உறுப்பினர்கள்: மோடி

அரசும் நீதி்ததுறையும் ஓரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், இருதரப்பினரும் இணக்கத்துடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அரசியல் சாசன தினத்தை ஒட்டி டெல்லியில்…

தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் உதுக்கியது.இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.…

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டி.டி.வி தினகரன் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இரட்டை இலை கிடைத்ததால் அதிமுக கட்சி, கொடி…

திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, முதல் நாள்…

அன்புச் செழியனுக்கு ஆதரவாக, அமைச்சர், எம்எல்ஏ யார்வந்தாலும் விடமாட்டோம்: விஷால் விர்…!

திரைப்பட தயாரிப்பாளர்களை இனி யாராவது மிரட்டினால் நடப்பதே வேறு என நடிகர் விஷால் ஆவேசத்துடன் எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: அசோக்குமாரின் மரணம் கந்துவட்டிக்கு…

மாணவி தற்கொலை: சத்யபாமா பல்கலை., விடுதிக்கு தீவைத்த மாணவர்கள்

சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு தீ வைத்தனர்.  சென்னை செம்மஞ்சேரி அருகே சத்யபாமா பல்கலைகழகம் உள்ளது. இங்கு நடந்த…

தெலங்கானாவில் பத்தாம் வகுப்புவரை இனி தெலுங்கு கட்டாயம்… தமிழகத்தில்…?

ஒரு சமூகத்தின் அடையாளத்தையும், பண்பாட்டையும் அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும். தமிழகத்தில் அது பல ஆண்டுகளாக நடந்தேறத் தொடங்கி விட்டது. எல்கேஜி முதல் முதுகலை, ஆராய்ச்சிப்…

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள் மோடி… நாட்டுக்கு உண்மை தெரியட்டும்: ராகுல்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்டுமாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரபேல் போர்விமான ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு…

Recent Posts