நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என…
Category: scroller
சாத்துாரில் ரயிலை கவிழ்க்க சதி ..
விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் ரயில் தண்டவாளம் மீது மர்ம நபர்கள் கற்களை அடுக்கி வைத்து ரயிலை கவிக்க செய்த சதி வேலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சதி வேலையில்…
ஜெயலலிதா நினைவு தினம் : முதல்வர் எடப்பாடி அஞ்சலி…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. சென்னை கிரீன் வேல்ஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் கட்அவுட்டுக்கு கறுப்பு சட்டை அணிந்து வந்து முதல்வர் எடப்பாடி…
ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுகவினர் அஞ்சலி…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகிறன்றனர். மாநிலம் மழுவதும்…
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை : மத்தியபிரதேச அரசு சட்டம்..
12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வழிசெய்யும் மசோதா மத்திய பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.…
பிரபல இந்தி நடிகர் சசி கபூர் காலமானார்..
பிரபல இந்தி இந்தி நடிகர் சசி கபூர்(79) மும்பையில் இன்று காலமானார். 18-3-1938 அன்று கொல்கத்தா நகரில் பிறந்த சசி கபூர், புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகரும்…
2020ல் ஆயுர்வேத துறையில் 2.6 கோடி வேலைவாய்ப்புகள் : சுரேஷ் பிரபு தகவல்..
2020ஆம் ஆண்டில் ஆயுர்வேத துறையில் வரும் 2 கோடியே 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஆரோக்கியம்…
காங்., கட்சியில் அவுரங்கசிப் காலத்து வாரிசு தேர்வு: பிரதமர் மோடி தாக்கு..
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.…
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு : ஒரே நாளில் 110 சுயேட்சைகள் மனுதாக்கல்..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மனுதாக்கலின் கடைசி நாளான இன்று மட்டும் 110 சுயேட்சைகள் மனுதாக்கல்…
மணல்குவாரிகளை மூடும் உத்தரவு : தமிழக அரசு மேல் முறையீடு…
மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்கு மூட…
