தலித் கலப்பு திருமணம் செய்யும் எல்லா தம்பதிகளுக்கும் 2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Category: scroller
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..
இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின்…
“விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயக படுகொலையாகும்” : இயக்குநர் அமீர்..
ஆர்.கே. நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தமிழக அரசியலில் மிகச் சிறந்த ஜனநாயகப் படுகொலை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
புதுக்கட்சி தொடங்க விஷால் திட்டமா?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு விவகாரம் குறித்து இன்று (புதன் கிழமை) மீண்டும் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது புதுக்கட்சியைத் தொடங்க திட்டமா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு…
தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்குமாறு இலங்கை எம்.பி பேச்சு..
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை எம்.பி. சரவணபவன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய…
விஷால் விவகாரம்: ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமி மாற்றம்?!
ஆர்.கே .நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனுவை தள்ளுபடி செய்த விவகாரத்தின் எதிரொலியாக, சம்பந்தப் பட்ட தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…
ஒகி புயல் பாதிப்பு பேரிடராக அறிவிக்க மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்..
புயலால் பாதிக்கப்பட்ட குமரியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற…
கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும்: கேரள அரசு..
ஒகி புயலால் கேரளாவில் உயிரிழந்த 31 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமரை கொல்லச் சதித் திட்டம் : 2 பேர் கைது..
ஐ.எஸ். அமைப்பு மீது நாட்டம் கொண்ட பயங்கரவாதிகள், லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நுழையும் முன்னர் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம்…
ஆர்.கே.நகர் தொகுதியில் 5,117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை : உயர் நீதிமன்றத்தில் மருதுகணேஷ் முறையீடு..
சென்னை ஆர்.கே.நகரில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 5,117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.…
