திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம்..

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். மனிதர்கள் மட்டும் அல்ல தத்துவார்த்தம் கொண்ட இயக்கமும் 7 ஆண்டாக களங்கப்பட்டது. ஐ.மு.கூட்டணி அரசை வீழ்த்தும் சதியில்…

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா திருவிழா: இலங்கை தமிழர்களுக்கு அனுமதி..

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க இலங்கை தமிழர்களுக்கு வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை…

கோவையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

கோவையில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 50).…

2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்படவேண்டியது : மன்மோகன் சிங்…

2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் மீதான தீர்ப்பு டெல்லி சிறப்பு…

2ஜி ஊழல் என்று கூறி ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது மன்னிப்பு கேட்குமா?: குஷ்பு கேள்வி..

காங்கிரஸும், திமுகவும் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி ஆட்சியை பிடித்த பாஜக தற்போது மன்னிப்பு கேட்குமா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி…

ஜெ.,மகளாக அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மனு..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களுரைச் சார்ந்த அம்ருதா தெரிவித்திருந்தார். தற்போது தன்னை ஜெயலலிதாவின் மகளாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்புதா…

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை : தினகரன் வரவேற்பு..

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை ஆனது குறித்து தினகரன் கூறியதாவது:- இதில் வருத்தப்படுவதற்கோ, வேதனைபடுவதற்கோ ஒன்றும் இல்லை. கனிமொழியும், ராசாவும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவருமே…

திமுகவை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2ஜி வழக்கு தொடரப்பட்டது : ஸ்டாலின்..

2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 14 விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை…

அநீதி வீழும்; அறம்வெல்லும்: கருணாநிதி கருத்து…

அநீதி வீழும்; அறம் வெல்லும் என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  ராசா, கனிமொழியை விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்…

Recent Posts