சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் சமூக…
Category: scroller
ஆழிப் பேரலையின் 13 ம் ஆண்டு நினைவு தினம் இன்று..
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி, சுபத்ரா தீவுகளிலிருந்து 150கிலோமீட்டர் தூரத்தில் இந்தியப்பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆழிப் பேரலைகள் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை…
குஜராத்தில் பாஜக பதவியேற்பு விழா : பிரதமர் மோடி வருகை..
நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று அங்கு புதிய அரசு பதவியேற்க உள்ளது. முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக…
தாராபுரம் அருகே பழனி பாதயாத்ரீகர்கள் மீது பேருந்து மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு..
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் பாத யாத்திரிரையாக பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை, தாராபுரம் அருகே உள்ள குப்பனங்கோவில் பகுதியில் அவர்கள் சாலையில் சென்று…
அரசியல் பிரவேசம் குறித்து 31-ந்தேதி அறிவிப்பேன் : ரசிகர் சந்திப்பில் ரஜினி தகவல்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம்…
டி.டி.வி.தினகரனுடன் சசிகலா புஷ்பா சந்திப்பு..
ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் இமாலய வெற்றி பெற்றார். இதனையடுத்து, எடப்பாடி அணியைச் சேர்ந்த வேலூர் எம்.பி செங்குட்டுவன், நேற்று டி.டி.வி.தினகரனைச் சென்று நேரில் சந்தித்தார்.…
டிடிவி தினகரன் எதிராக வழக்கு தொடர்வேன் : டிராபிக் ராமசாமி…
டிடிவி தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார். ஆர். கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுள் ஒருவரான டிராபிக் ஏற்றுக்கொள்ள இயலாது.…
மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்…
ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியால் பின்னடைவு இல்லை எனத் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உறுதியுடன் பயணிக்க வருமாறு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள…
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு : கொந்தளிக்கும் சீமான்..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளால் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது அரசியல் வட்டாரம். நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகளும், நோட்டாவைவிடவும் பா.ஜ.க பின்னுக்குத் தள்ளப்பட்டதும் அரசியல் விமர்சகர்களால் அலசப்பட்டு வருகிறது.…
பாக்., சிறையில் குல்பூஷண் ஜாதவை குடும்பத்தார் சந்திப்பு..
பாகிஸ்தான் சிறையில் தூக்குத் தண்டனைக் கைதியாக உள்ள குல்பூஷண் ஜாதவை அவரது குடும்பத்தார் இன்று சிறையில் சந்தித்துப் பேசினர். இதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் விரைவில் வெளியிடும் என…
