முதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்!: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு அடுத்த படியாக ஊடகங்களுக்குக் கிடைத்த அவல் ரஜினி. ரஜினிகாந்தைப் பொறுத்தவரை மக்களுக்கும் அவருக்கும் ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது. 90 கள் முதல்…

‘நான் ஏன் பாவியான தினகரனை ஆதரித்தேன்’: ராமாயணம் மூலம் சுப்பிரமணிய சாமி விளக்கம்..

ஆர்.கே நகரில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனை ஆதரித்தது ஏன்? என்பதை ராமாயண கதையை சுட்டிக்காட்டி சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய…

திமுகவில் மாற்றம் தேவை : ஸ்டாலினை சாடும் மு.க.அழகிரி..

இனி எந்தத் தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறாது. இந்தச் செயல் தலைவர் இருக்கும் வரைக்கும் அதற்கான வாய்ப்பே இல்லை. டெப்பாசிட் கூட வாங்க இயலாத அளவிற்கு கட்சி…

மலேசியாவிற்குள் நுழைய வைகோவிற்கு தடை : மத்திய அரசு கண்டனம்..

வைகோ மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது . டெல்லியில் மலேசிய தூதரை அழைத்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும் அட்சேபணைத் தெரிவித்துள்ளது.  

பாஜகவை அனுசரிக்காவிட்டால் லாலுவுக்கு ஏற்பட்ட கதிதானோ!

  பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் ராஷ்ட்ரிய  ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் தற்போது ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு மாட்டுத் தீவன வழக்கில் அவர்…

ஊட்டியில் அணை கட்டக் கோரும் தமிழக இளைஞர்கள்!

ஊட்டியில் அணைகட்டக் கோரி போராட்டம் நடத்த இளைஞர்கள் திட்டமிட்டிருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. வலைத்தளங்களில் பரவும் தகவல் இதோ… ————————— கர்நாடகாவுக்கு தலைவலி ஆரம்பம். நாம்…

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 5 மாணவிகள் உயிரிழப்பு..

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 மாணவிகள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கரன்குளம் என்ற பகுதியில் உள்ள நரணி ஆற்றில் படகு ஒன்றில் மாணவிகள்…

ஆடிட்டர் குருமூர்த்தி படித்த முட்டாள்:ஜெயக்குமார் காட்டம்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அ.தி.மு.க.வின் கட்சி பதவியிலிருந்து டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களை நீக்கியும், பதவிகளை பறித்தும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைப்…

சட்டப் பேரவை உறுப்பினராக டிச. 29-ம் தேதி டி.டி.வி தினகரன் பதவியேற்பு

ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம்…

அதிமுக தலைவர்களை டிவிட்டரில் சீண்டும் துக்ளக் குருமூர்த்தி..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரையும் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கேவலமாக விமர்சித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அதிமுகவின் கட்சி பதவியிலிருந்து தினகரன்…

Recent Posts