ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் ..

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடக்கிறது. டெபாசிட் கூட…

மும்பையில் பயங்கர தீ விபத்து : பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலம் மும்பையின் லோயர் பரேலில் அமைந்துள்ள…

வைகுண்ட ஏகாதசி: வைணவ தலங்களில் பரமபத வாசல் திறப்பு…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு , திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட வைணவ கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா…

இயற்கையின் அதிசயம்..

ஷில்லாங் (மேகாலயா தலைநகர்) நகரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் நந்தா நதி ஓடுகிறது. இந்தத் தண்ணீரில் இன்னும் மாசு இல்லை. ஆற்றின் மேற்பரப்பு மிகவும் தெளிவானது…

கணக்கு தொடங்க ஆதார் அவசியமா?: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்

பேஸ்புக் நிறுவன கணக்கு வைத்துள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை திரட்டப்படுவதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது. இந்தியாவில் வங்கி கணக்கு, அரசு மானிய திட்டங்கள் என பலவற்றிக்கும்…

பாக்., சிறையிலிருந்து 145 இந்திய மீனவர்கள் விடுதலை..

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 145 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 291…

முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. முஸ்லீம் பெண்களின் திருமணம் மற்றும் உரிமை…

மாணவி அனிதாவின் சகோதரருக்கு அரசு பணி : பணி ஆணையை முதல்வர் வழங்கிளார்..

நீட் தேர்வு முறையால் மருத்துவம் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவி அணிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தமிழக மக்களிடையே பயங்கர பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது…

புத்தாண்டு அன்று நள்ளிரவில் இந்து கோவில் திறக்க தடையில்லை ..

புத்தாண்டு அன்று நள்ளிரவில் இந்து கோவில்களை திறப்பதற்கு எதிராக அகமவிதிகளின் திறக்க தடைவிதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை இன்று வந்தது.…

Recent Posts