ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன், பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்: டிடிவி தினகரன்..

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக ஏற்பாடு என்று சென்னையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா…

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் காவலர் இடைநீக்கம்…

சென்னை சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் காவலரின் கணவர் அத்துமீறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை எழும்பூரில் நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு பெண் காவலர் ஒருவர் பொருட்கள்…

தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு..

எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்பட்டன. சிறைப்பிடித்த 118 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து படகுகள் இலங்கை வெளியுறவுத்துறையிடம்…

விசாரணை ஆணையங்கள் எல்லாம் கேலிக்கூத்துகள், வெறும் கண்துடைப்புகள் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து…

விசாரணை ஆணையங்கள் எல்லாம் கேலிக்கூத்துகள், வெறும் கண்துடைப்புகள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். நீதிபதி ரகுபதி கமிஷனுக்கு தடை விதித்தும், 3…

சொத்து வரியை உடனடியாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : விஜயகாந்த்…

தமிழக அரசு அண்மையில் சொத்து வரியை 100 சதவிகிதம் அதிகரித்து அரசாணை வெளியிட்டது.இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது, கொள்ளைக்காரன்…

கல்லணையிலிருந்து 29,568 கனஅடி தண்ணீர் திறப்பு..

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக 29,568 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் 9512 கனஅடியும், வெண்ணாற்றில் 9022 கனஅடியும், கல்லணை கால்வாயில்…

துணை முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் : மு.க.ஸ்டாலின்..

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என திமுக செயல் தலைவரும்,எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்…

அதிமுக ஆட்சியில் தாது மணல் குவாரி முறைகேடுகள்; சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்…

அதிமுக ஆட்சியில் தாது மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பேரதிர்ச்சி அளிக்கும் விசாரணைக் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் 27 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின்…

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்; பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதா? : ராமதாஸ் கண்டனம்

தீவிரமடைந்துள்ள லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று…

Recent Posts