திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெறும் என பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கருணாநிதி மரணம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
தேமுதிக மாநாடு ஒத்திவைப்பு…
திருப்பூரில் நடக்க இருந்த தேமுதிக மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் கடந்த மாதம்…
கலைஞர் இறுதிச் சடங்கில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்?: ரஜினி ஆவேசம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால்,…
பருந்துகளுக்கு இரையாகி விடாதீர்கள்: அழகிரிக்கு திமுக தொண்டர் கடிதம்
அன்புள்ள அழகிரி அண்ணனுக்கு, உங்களை விரும்பும், அதைவிடவும் கழகத்தை நேசிக்கும் அன்புத் தொண்டன் எழுதுவது. அன்பிற்குரிய கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது. நீங்கள்…
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு..
மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்தது தேசிய பசுமைத் தீர்பாயம். இதனை எதிர்த்து தமிழக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் ..
வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து…
கலைஞர் சமாதியில் நடிகர் விஜய் அஞ்சலி..
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை…
சிலை முறைகேடு குறித்து கவிதாவிடம் விசாரணை..
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு குறித்து கவிதாவிடம் விசாரணை நடைபெற்றது. திருச்சியில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் கவிதாவிடம் விசாரணை நடத்தினார். மேலும்…
காவல்துறையில் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது அவமானம் : கனிமொழி..
காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா…
வேலூர் அஞ்சலிக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்!
வேலூரில் திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வேலூர் மாவட்ட…
