இயற்கையின் கருணையால் இருமுறை நிரம்பிய மேட்டூர் அணை: முதலமைச்சர் சுதந்திரதின உரை

  சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர்…

தமிழகத்தில் பரவலாக மழை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை  மழை பெய்தது.  சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் கொளத்தூர், வடபழனி, முடிச்சூர் உள்ளிட்ட…

காவிரியில் வெள்ளம்.. கடைமடைப் பகுதிக்கோ தண்ணீர் செல்லவில்லை… வீணாகும் வெள்ளநீர்…

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டாலும், கடைமடைக்கு தண்ணீர் சென்று சேராத அவலநிலை நீடிக்கிறது. மற்றொரு புறம், இயற்கையின் கொடையால் பெருக்கெடுக்கும் நதிநீரைச் சேமித்து வைக்க வழியின்றி, அனைத்தும்…

அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் பதிவேற்றம்: தமிழக அரசு

தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பதிவேற்றம் செய்யபட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம்…

கலைஞருக்கு மெரீனாவில் இடம் கிடைக்காது போயிருந்தால் எனையும் புதைக்க நேரிட்டிருக்கும்: ஸ்டாலின் உருக்கம்

கலைஞருக்கு மெரீனா கடற்கரையில் இடம் கிடைக்காது போயிருந்தால் எனையும் அவருக்கருகே புதைக்க நேரிட்டிருக்கும் என திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய துரைமுருகன்…

அருமைத் தம்பி என்ற பிறப்புரிமையுடன் அண்ணா அருகே தூங்குகிறார் கலைஞர்: திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் உருக்கமான தீர்மானம்

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், அண்மையில் மறைந்த கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் செப்டம்பர் 11 ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டும் நடத்தாததற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில்…

சுதந்திர தினம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மக்களின் மாபெரும் புரட்சிக்கு பின்னர் கடந்த மே மாதம் 28-ஆம் நாள்…

Recent Posts