நக்கீரன் கோபால் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு …

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை காவல்துறை தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது. நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக…

நக்கீரன் கோபால் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு …

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை காவல்துறை தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது. நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக…

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் கைது : வைகோ கண்டனம்..

இன்று காலை ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நக்கீரன் கோபால் கைதிற்கு…

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் திடீர் கைது

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபாலை காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். ஆளுநர் மாளிகையில் இருந்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது .அவர் மீது பதியப்பட்டுள்ள…

புகார் கொடுத்த உடனே ராஜினாமா செய்யனும்னா யாருமே அமைச்சரா இருக்க முடியாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  ஊழல் புகார் கொடுக்கப்பட்ட உடனேயே ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் யாருமே அமைச்சராக இருக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரவித்துள்ளார். பிரதமர் நரேந்திர…

சர்வதேச மனிதநேய விருது பெற்ற மோகன் காமேஸ்வரனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மனிதநேய விருது பெற்ற மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் விருதை முதலில் பெறும் இந்தியர் என்ற…

வானிலை மையமும் அரசியல் செய்கிறது : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் (ரெட் அலர்ட்) செய்கிறது என இடைத்தேர்தல் தள்ளிவைப்பு குறித்து டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைத்தலைவர்…

மண்பாசம் என்பது ஆதிக்க உணர்வா….?: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்..

சமூக ஊடகங்களில் படைப்பாளி ஒருவர் தனது தளத்தில் ,” சொந்த ஊர் -கிராமம் என மண் மீது பற்று வைத்திருப்பவர்களும் ஆதிக்கசக்தி கொண்டவர்களாக இருப்பார்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள்”…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்திற்கான நிதி தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர்…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு ஒடிசா நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம்…

Recent Posts