மனோன்மணியம் பல்கலை. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கமல்ஹாசன் கண்டனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்…

மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை அருகே மாதவரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 95 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து…

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு “எம்ஜிஆர்” பெயர் சூட்டப்பட்டது..

மறைந்த முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில்…

ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சியா?: ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்துப் பேசியதற்கு பிறகு, ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ குறித்து தான் சொன்ன கருத்தையே ‘சொல்லவில்லை’ என ஆளுநர் மறுப்பது ஏன்? என்றும், ஊழல்வாதிகளை…

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை’ : நக்கீரன் கோபால் விடுதலை குறித்து வைகோ பேட்டி

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை’ என நக்கீரன் கோபால் விடுதலை குறித்து வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது…

ஊடக சுதந்திரமும், 124 சட்டப்பிரிவும் : நக்கீரன் கோபால் வழக்கில் ஊடகத்துறை சார்பாக வாதாடிய ’இந்து’ ராம்..

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்ட சட்டப்பிரிவு 124க்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை எனவும், ஆளுநரின் பணிக்கு தடை செய்ததாக இந்த…

நக்கீரன் கோபால் விடுதலை: சிறையிலடைக்ககுமாறு உத்தரவிட நீதிபதி மறுப்பு

ஆளுநர் பன்வாரிலால் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், மாலையே விடுதலை செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவரை, சிந்தாதிரிப்…

ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.

ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.அச்சத்தில் பெற்றோர்கள் இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் ஊராட்சி ஓன்றியத்துக்குற்பட்ட பசும்பொன் வலசை கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய…

நக்கீரன் கோபாலை சந்திக்க மறுப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது…

கைது செய்ப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்ததால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார். மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், இன்று…

நக்கீரன் கோபால் கைது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்..அந்த அறிக்கையில் பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை…

Recent Posts