திருச்சியில் விமானம் சுற்றுச்சுவரில் உரசி மோதி விபத்து : அதிஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் டவரில் உரசிச் சென்று விபத்து ஏற்பட்டது. 136 பயணிகளும் அதிருஷ்டவசமாக…

சிலைகள் காணாமல் போயிருக்க கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் வாய்ப்பில்லை : கமல்..

மீ.டுஸ் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதனிடையே சிலைகளை மீட்க நாங்கள் உதவி…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு…

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்று எம்எல்ஏ கருணாஸ் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை…

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார்.…

அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 8 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த தம்பதி..

புற்று நோய் என்பது மிகக் கொடிய நோயாகும்,தற்போதைய வாழ்வியல் மாற்றத்தாலும் உணவுப் பழக்கங்களாலும் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறுதியில் மரணத்தையே தழுவுகின்றனர். இந் நிலையில் ஆந்திராவைச்…

மசூதியில் தொழுகை: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு…

நாடு முழுவதும், மசூதியில் தொழுகை நடத்தப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாட கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சபரிமலையில்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகை வருகின்ற 6-ம் தேதி வருகிறது. இதனையொட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”நவம்பர்…

நிலக்கரி இறக்குமதியி்ல் அரசு பணத்தை சூறையாடும் அதிமுக அரசு: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதானி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து டெண்டரே விடாமல் 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சித்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின்…

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 178 பணியிடங்கள்..

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையில் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடங்கள்: 178 District Coordinator- 06 காலியிடங்கள்…

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்குகிறது..

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்குகிறது. புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகாபுஷ்கரம்’…

Recent Posts