அமுமக கழகத்துடன் விரைவில் அதிமுக இணைக்கப்படும் : டிடிவி தினகரன் பேட்டி..

அதிமுக கட்சி விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக-வில் பல்வேறு சர்ச்சைகள்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வைகோ வலியுறுத்தல்..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு…

பரிதி இளம்வழுதி உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னையில் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது தன்னந்தனியாக சட்டமன்றத்தில்…

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் காலமானார்..

தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பரிதி இளம்வழுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 1989…

சிபிஐ விசாரணைக்குள்ளான முதல்வர் பழனிசாமி பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்..

சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெல்ளிக்கிழமை) வெளியிட்ட…

முதல்வா் பழனிசாமி மீதான முறைகேடு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவு

3 மாத காலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாாிகள் முதல்கட்ட விசாரணையை முடித்து முகாந்திரம் இருந்தால் முதல்வா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஜெ., தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..

ஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்ததாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்…

“களைநீக்கி, கழனியில் பயிர்வளர்க்கும் பணியில், கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்!”: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

“களைநீக்கி, கழனியில் பயிர்வளர்க்கும் பணியில், கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்!” தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.. – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் என் உயிரினும் மேலான…

புதிய தலைமைசெயலக கட்டிட முறைகேடு வழக்கில் லஞ்ச ஒமிப்பு துறை நடவடிக்கை எடுக்கத் தடை..

கடந்த திமுக ஆட்சியில் புதிய தலைமைசெயலகம் கட்டப்பட்டது. அதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னானள் நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் செயல்படாததைத்…

டிடிவி தினகரனைச் சந்தித்தார் எம்எல்ஏ கருணாஸ் …

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் டிடிவி தினகரனைஎம்எல்ஏ கருணாஸ் சந்தித்துப் பேசினார். கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவிக்கத்தான்…

Recent Posts