இடைத்தேர்தல்கள் நடத்துவதைவிட முழு சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம் : ப.சிதம்பரம்..

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதைவிட முழு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தலாம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில்…

வடகிழக்கு பருவமழை தொடங்க மேலும் தாமதமாகும் : இந்திய வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பருவமழை தொடங்க மேலும் தாமதமாகும் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. இது தொடர்பாக…

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல்…

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன…

20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: முதல்வர் பழனிசாமி பேட்டி

உயர்நீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின்…

ஜனநாயகத்தைக் காக்க 20 தொகுதிகளிலும் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் வகையில், காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு…

டிடிவி தினகரனுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது தீர்ப்பு : அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி..

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியிருப்பதாக அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..

18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

18 எம்எல்ஏ’க்கள் தகுதிநீக்கம் செல்லும் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட…

தமிழகம் உள்பட 4 மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை..

தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி…

18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: அடுத்தது என்ன?

18 எம்எல்ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. தற்போதைய அதிமுக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது…

Recent Posts